Saturday, December 29, 2007

ஆழ்கடலில் உள்ள எமது மூதாதையர் !...

பூமியில் முதன் முதலாகத் தோன்றிய உயிரினங்கள்ஒரேயொரு கலம் (Unicellular) கொண்ட மிகச்சிறியஉயிரினம்! இவை கடலில்தான் முதலில் தோன்றின.காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியினால் அவையேபடிப்படியாக பலகலங்களாக மாறி பல்வேறு மிருகங்களாகி பின் மனிதர்களாக மாறின. முதலில் தோன்றிய ஐீவராசிகளின் படிப்படியான மாற்றங்களில், முதற்படிமாற்றம் மீன்களாக தான் இருக்கவேண்டும்என்று விஞ்ஞானிகள் எண்ணுகின்றனர்.


35 கோடி கடலில் வாழ்ந்த மீன்கள் படிப்படியாக தரைக்குமுன்னேறி ஈருடகவாழியாகி பின் ஊர்வன ஐீவராசிகளாகி அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சியினால் பின் இறுதியில்மனிதன் தோன்றியிருக்க வேண்டும்மென்றும் விஞ்ஞானிகள்நம்புகின்றனர்.


அதுசம்பந்தமான ஓர் ஒளிப்படம் ஒன்று! நானும் எங்கேயோ எப்போதோ சுட்டதை நீங்களும் பாருங்களேன்........

Custom Search